Load Image
Advertisement

ஆதிகேசவ பெருமாள் கோயில் தேரோட்டம் கோலாகலம்

காஞ்சிபுரம் ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் உள்ள ஆதிகேசவ பெருமாள் கோயிலில் சித்திரை பிரம்மோற்சவம் 4ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும் பெருமாள் உற்சவமூர்த்தி ஸ்ரீதேவி, பூதேவியுடன் தங்க பல்லக்கு, புஷ்ப பல்லக்கு, சிம்ம வாகனம்,குதிரை வாகனத்தில் எழுந்தருளினார். ஏழாம் நாளான இன்று தேரோட்டம் நடந்தது. பக்தர்கள் திரளாக பங்கேற்று கோவிந்தா கோஷம் முழங்க தேரின் வடம் பிடித்து இழுத்தனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement