Load Image
Advertisement

கொடைக்கானலில் குடிநீர் தட்டுப்பாடு சுகாதார வளாகம் இல்லாததால் அவதி

தங்கும் விடுதிகளில் கூடுதல் கட்டணம் வசூல்! திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் கோடை விடுமுறையை கொண்டாட ஏராளமான டூரிஸ்ட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளனர். பிரையன்ட் பார்க், ரோஜா பார்க், செட்டியார் பார்க், கோக்கர்ஸ் வாக், பசுமை பள்ளத்தாக்கு, சில்வர் ஃபால்ஸ், மன்னவனூர் சூழல் சுற்றுலா மையம் உள்ளிட்ட சுற்றுலா தலங்களை கண்டு ரசித்தனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement