Load Image
Advertisement

கிராம மக்கள் எச்சரிகையுடன் இருக்க வனத்துறை அட்வைஸ்

கேரளாவின் இடுக்கியில், ஊருக்குள் சுற்றித்திரிந்த அரிசி கொம்பன் யானையை, வனத்துறையினர் மயக்க ஊசி செலுத்தி பிடித்தனர். ஜிபிஎஸ் கருவி பொருத்தி பெரியார் புலிகள் காப்பகத்தில் விட்டனர். ஒரே இரவில் 40 கிலோ மீட்டர் நடந்து தமிழகத்தின் தேனி மாவட்டம் மேகமலை வனத்திற்கு அரிசி கொம்பன் வந்தது. அதிகாலையில், சில்வர் குருஸ் குபேந்திரன் காட்டேஜ் பகுதியில், ரோட்டில் நின்று கொண்டிருந்தது. அந்த வழியாக வந்த பஸ்சை பார்த்ததும் ஓடி வந்து முட்டியது. பயணிகள்அச்சத்தில் உறைந்தனர். சிறிது நேரத்தில் யானை அங்கிருந்து சென்ற பின்புதான் நிம்மதி பெருமூச்சுவிட்டனர். அரிசி கொம்பன் நடமாடுவதால் மக்கள் எச்சரிக்கயுடன் இருக்கும்படி வனத்துறை கேட்டுக்கொண்டுள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement