Load Image
Advertisement

இயற்கை விவசாயத்தில் வெற்றி | 82 வயது விவசாயி தரும் ஐடியா

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அடுத்த கேத்தனூரை சேர்ந்தவர் 82 வயது பழனிசாமி. கம்பி பந்தல் முறை காய்கறி சாகுபடியில் முன்னோடி. தமிழ்நாடு வேளாண் பல்கலைகழகம், குஜராத் அரசிடம் இருந்து விருதுகள் பெற்றவர். இவரின் இயற்கை விவசாய முறையை அறிய வேளாண் மாணவர்கள் ஆர்வம் காட்டுகின்றனர். கடந்த 35 வருடமாக இயற்கை விவசாயம் செய்து வருகிறார் பழனிசாமி. இதன் மூலம் கூடுதல் விளைச்சலும், அதிக லாபம் பெற முடியும் என சாதித்து காட்டியுள்ளார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement