Load Image
Advertisement

விடிய விடிய தரிசனம் செய்த பக்தர்கள்

சித்திரை பெருவிழாவின் ஒரு பகுதியாக நேற்றிரவு அழகர், ராமராயர் மண்டகப்படிக்கு வந்தார். அங்கு தசாவதார அலங்காரங்களில் எழுந்தருளும் உற்சவம் நள்ளிரவு 12 மணிக்கு துவங்கியது. முத்தங்கி சேவை, மச்ச அவதாரம், கூர்ம அவதாரம், வாமன அவதாரம், ராம அவதாரம், கிருஷ்ண அவதாரம், மோகினி அவதாரங்களில் எழுந்தருளினார். பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் விடிய விடிய அழகரை தரிசனம் செய்தனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement