Load Image
Advertisement

வனவர் சோழமன்னன் குரலுக்கு அடிமையானது | Elephant | Anamalai

பொள்ளாச்சியை வரகளியார் முகாமில் 26 யானைகள் பராமரிக்கப்படுகின்றன. வனவர் சோழமன்னன் பொறுப்பு அதிகாரியாக பணியாற்றி வருகிறார். இவரது பாடலை கேட்டு யானைகள் உற்சாகம் அடைகின்றன. முகாமில் உள்ள அபிநயா என்ற பெண் யானையை வாழ்த்தி பாடினார். "என்னவென்று சொல்வதம்ம யானை இவள் பேரழகை” என சினிமா பாடலின் மெட்டுகளோடு பாடிய வனவரின் பாடலை கேட்டு யானை மெய் மறந்து நின்றது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement