Load Image
Advertisement

10 மணி நேர மீட்பு போராட்டம் சக்சஸ்

சிவகங்கையில் 1700 கோடி செலவில் காவேரி கூட்டு குடிநீர் பைப்புகள் பதிக்கும் பணி நடக்கிறது. தெக்கூரில் சாலையின் குறுக்கே ராட்சத பைப்புகள் பதிக்கப்பட்டது. அதற்காக தோண்டிய பள்ளத்தை சரியாக மூடவில்லை. பெயருக்கு மண்ணை நிரப்பி மூடி சென்றனர். நேற்று இரவு கொட்டிய மழையில் மூடிய குழி திறந்தது. காலை 8 மணி அளவில் அந்த வழியாக தேனியிலிருந்து செங்கல் லோடு ஏற்றி வந்த லாரியின் பின் டயர் பள்ளத்தில் சிக்கியது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement