Load Image
Advertisement

கடமை தவறிய கவலர்களுக்கு எஸ்பி பாடம்

75 மது வகைகள் வைத்திருந்தார். பிளாக்கில் விற்க கொண்டு செல்வது தெரிந்தது. கான்ஸ்டபிள்கள் இருவரும், 10 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிக் கொண்டு ராஜதுரையை கண்டுகொள்ளாமல் அனுப்பி விட்டனர். இந்த விஷயம் மாவட்ட எஸ்பி சுரேஷ்குமார் கவனத்துக்கு போனது. கான்ஸ்டபிள்கள் கலையரசன், விஷ்ணுவிடம் விசாரணை நடத்தப்பட்டது. லஞ்சம் வாங்கியது உறுதி செய்யப்பட்டது. இருவரையும் எஸ்பி சுரேஷ் சஸ்பெண்ட் செய்தார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement