Load Image
Advertisement

வைகை வெள்ள நீரில் திருவிழா கடைகள் காலி!

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை சோமநாதர் கோயில், வீர அழகர் கோயில் சித்திரை திருவிழா நடந்து வருகிறது. இதற்காக சோமநாதர் கோயில் எதிரே வைகை ஆற்றுக்குள் திருவிழா கடைகள், ராட்டினங்கள் அமைக்கப்பட்டிருந்தன. வைகை அணையில் தண்ணீர் திறந்து விடப்பட்டதாலும், அப்பகுதியில் பெய்த மழை காரணமாகவும் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதில் பல கடைகளில் இருந்த பொருட்கள் அடித்து செல்லப்பட்டன. மழை வெள்ளத்தால் இந்த ஆண்டு பாதிப்பு ஏற்பட்டதால் வியாபாரிகள் கவலை அடைந்தனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement