Load Image
Advertisement

ரேஷன் கடைகள் மூலம் கேழ்வரகு வினியோகிக்க திட்டம்

ரேஷன் கடைகள் மூலம் கேழ்வரகு வினியோகிக்க திட்டம் மேட்டுப்பாளையத்தில் செயல்படும் நீலகிரி உருளைக்கிழங்கு கூட்டுறவு சங்கத்தில் இன்று கூடுதல் தலைமை செயலாளரும் அத்துறையின் செயலாளருமான ராதாகிருஷ்ணன் ஆய்வு மேற்கொண்டார். நீலகிரி மாவட்ட விவசாயிகளிடம் கொள்முதல் செய்யப்படும் உருளைகிழங்குகள் தரம் பிரிக்கபட்டு விற்பனைக்கு அனுபப்படும் பணிகளை ஆய்வு செய்தார் . பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ராதாகிருஷ்ணன் , நீலகிரி,தர்மபுரி மாவட்டத்தில் நாளை முதல் கேழ்வரகு இலவசமாக வினியோகம் செய்ய உள்ளதாகவும் விவசாயிகளின் உதவியுடன் கேழ்வரகு உற்பத்தியை பெருக்கி தமிழகம் முழுவதும் ரேஷன் கடைகள் மூலம் வினியோகம் செய்ய திட்டமிட்டிருப்பதாகவும் தெரிவித்தார். பேட்டி ராதாகிருஷ்ணன் கூடுதல் தலைமை செயலர்
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement