Load Image
Advertisement

கடமை செய்த அதிகாரிக்கு திமுக கவுன்சிலர் மிரட்டல்!

சென்னை தாம்பரம் அடுத்த வேங்கைவாசல் சாலையில் நெடுஞ்சாலை துறை சார்பில் வடிகால் கட்டும் பணி நடக்கிறது. அப்பகுதியில் செயல்படும் கட்டுமான நிறுவனம் மணல், கற்களை சாலையோரம் கொட்டி இடையூறு செய்தது. ஆர்ஐ மாணிக்கம் இடையூறுகளை அகற்றும் பணியில் ஈடுபட்டார். அப்போது கட்டுமான நிறுவனத்திற்கு ஆதரவாக பேசிய திமுக கவுன்சிலர் சுரேஷ், ‛வேலையை நிறுத்துடா, வாயெல்லாம் ஒடைச்சி விடுவேன்' என ஏக வசனத்தில் பேசினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement