Load Image
Advertisement

கோரிக்கை நிறைவேற்றாவிடில் கோட்டையை முற்றுகையிடுவோம்

அரசு ஊழியர்கள் எச்சரிக்கை! பழைய பென்ஷன் திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழக அரசு ஊழியர் சங்கத்தினர், மாநிலம் முழுதும் ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தம் செய்தனர். சில ஊழியர்கள் மட்டுமே பங்கேற்றதால், அலுவலக பணிகளில் பாதிப்பு ஏற்படவில்லை.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement