Load Image
Advertisement

பெண்களுடன் கோலாட்டம் குஜராத் அமைச்சர் உற்சாகம்

திண்டுக்கலில் நடந்த செளராஷ்ட்ரா தமிழ் சங்கம விழாவில் குஜராத் அமைச்சர் குபேர் பாய் கலந்துக்கொண்டார். நாகல்நகர் பெருமாள் கோயிலில் நடந்த யாகத்துக்கு பிறகு உற்சவ மூர்த்தியை சுமந்து சென்றார். நிகழ்ச்சியில் பெண்களுடன் கோலாட்டம் ஆடி அசத்தினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement