Load Image
Advertisement

50 ஆண்டுக்கு பிறகு ஒன்று கூடலில் சந்தித்த மாணவர்கள்

புதுவை மாநிலம் காரைக்கால் மாவட்டம் திருநள்ளாறு அருகே தேனூரில் உள்ள ப.சண்முகம் அரசு மேல் நிலைப்பள்ளி 50 ஆண்டுக்கு முன்பு உயர்நிலைப் பள்ளியாக இருந்தது. 1972-73 ஆம் ஆண்டில் எஸ்.எஸ்.எல்.சி படித்த மாணவர்கள் ஒன்று கூடி கலந்துரையாடியது நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement