Load Image
Advertisement

பிரதமர் மோடிக்கு நன்றி சொல்லி திமுக பிரமுகர் வைத்த பேனர் | dmk | bjp

பெரம்பலுார் காரை மலையப்ப நகர் திமுக கிளை செயலர் சிவகுமார். இவர் பாலக்கரை ரோட்டில் பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்து அண்ணாமலை,ஸ்டாலின் போட்டோவுடன் பேனர் வைத்தார். அதில் நரிக்குறவர் இன மக்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்த்த பிரதமருக்கு கோடானு கோடி நன்றிகள் என தெரிவித்து இருந்தார். பேனரால் பெரம்பலுார் திமுக வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டது. மாவட்டம் சிவகுமாரை கண்டித்ததால் சிறிது நேரத்தில் பேனர் அகற்றப்பட்டது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement