Load Image
Advertisement

போதை ஏறி போச்சி புத்தி மாறி போச்சி பெண்கள் அட்டகாசம்

சென்னையில் நள்ளிரவில் பரபரப்பு சென்னை திருவல்லிக்கேணி வாலாஜா சாலையில் நள்ளிரவில் 3 இளம்பெண்கள் தகராறு செய்வதாக போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் வந்தது. போலீசார் சென்றபோது 3 பெண்களும் ஃபுல் போதையில் இருந்தனர். முதல் பெண், லாரியை மறித்து நின்றார். இன்னொருவர் பஸ்சுக்கு அடியில் படுத்துக்கொண்டு வெளியே வராமல் அடம்பிடித்தார். 3வது பெண் போதையில் உளறிக்கொண்டிருந்தார். முதலில் அந்த பெண்ணை பிடித்து போலீஸ் வாகனத்தில் ஏற்றினர். (பிரத்)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement