Load Image
Advertisement

பாதையை குளிர செய்து இந்துக்களுக்கு உதவிய இஸ்லாமியர்கள்

காரைக்குடி, முத்து மாரியம்மன் கோயிலில் பங்குனி திருவிழா நடந்துவருகிறது. இன்று கொளுத்தும் வெயிலில் பால் குட வீதி உலா நடந்தது. வேல் காவடி, பறவை காவடிகளுடன் பக்தர்கள் நேர்த்தி கடன்களையும் செலுத்தினர். வெயில் தாக்கம் தெரியாமல் இருக்க அவர்கள் வந்த வழிகளில், பஜார் பள்ளி வாசல் இஸ்லாமியர்கள் தண்ணீர் ஊற்றி குளிர செய்தனர்.
வருங்காலத்தை
ஆளப்போகும் தொழில்நுட்பங்கள் எவை?
தினமலர் வழிகாட்டி 2023 - அனுமதி இலவசம்

Send Hi to 91505 74441

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement