Load Image
Advertisement

தமிழகத்துக்கு கஞ்சா சப்ளை செய்த ஆந்திரா கில்லாடி லேடி கைது!

வீட்டில் கூலாக இருந்த கீதாவை 69 kg கஞ்சாவுடன் தூக்கிய போலீஸ் மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் போலீசார் ரோந்து சென்றனர். மாமரத்துப்பட்டி காலனி சுடுகாட்டில் கஞ்சா பதுக்கி வைத்திருந்த சுரேஷ், சரவணன், பிரசாத், நாகேந்திரன் ஆகிய 4 பேர் சிக்கினர். இவர்கள் மதுரை, தேனியை சேர்ந்தவர்கள். 24 கிலோ கஞ்சாவை போலீஸ் பறிமுதல் செய்தது. ஆந்திராவை சேர்ந்த கீதா என்ற 26 வயது பெண்ணிடம் கஞ்சாவை மொத்தமாக வாங்கி வந்து விற்பது தெரிந்தது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement