Load Image
Advertisement

தொட்டபெட்டாவில் குவிந்த வெளி நாட்டு சுற்றுலாப் பயணிகள்

நீலகிரி மாவட்டம் மிகச்சிறந்த சுற்றுலா தளம் ஆகும். இதனை கண்டு மகிழ வெளி மாநிலம் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் உதகைக்கு வருகின்றனர். உதகையில் அமைந்துள்ள தென்னிந்தியாவின் இரண்டாவது உயர்ந்த சிகரமான தொட்டபெட்டாவை கண்டு மகிழ ஏராளமான சுற்றுலா பயணிகள் இன்று குவிந்தனர். தொட்டபெட்டா மலைச்சிகரத்தில் அமைந்துள்ள டெலஸ்கோப் மூலம் நீலகிரி மாவட்ட எழில் மிகு வனப்பகுதிகளை கண்டு ரசித்தும் செல்பி எடுத்தும், உதகையின் குளு குளு நிலையை அனுபவித்து மகிழ்ந்தனர்..
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement