Load Image
Advertisement

குன்றை எரித்த தீ பல நூறு மரங்கள் நாசம்

திண்டுக்கல் மாவட்டம், மணியக்காரன்பட்டி குன்றின், அடிவாரத்தில் மாமர விவசாயம் நடக்கிறது. சீசன் தொடங்கிவிட்டதால், குன்றில் இருந்து வரும் காட்டு மாடுகளை விரட்ட, சிலர் குன்று பகுதியில் தீ வைத்தனர். தீ மல மல என, குன்று முழுக்க பரவி, சுமார் 2 கிலோ மீட்டர் சுற்றளவில் பல நூறு மரங்களை நாசமாக்கின. மா விவசாய நிலங்களில் தீ பரவாமல் இருக்க, தீயணைப்பு வீரர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
வருங்காலத்தை
ஆளப்போகும் தொழில்நுட்பங்கள் எவை?
தினமலர் வழிகாட்டி 2023 - அனுமதி இலவசம்

Send Hi to 91505 74441

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement