Load Image
Advertisement

வீடுகளில் கருப்பு கொடி கட்டி ஆர்ப்பாட்டம்

ஓசூர் அருகே உள்ள பேரண்டப்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் சுபாச்சாரி, இவரது குடும்பத்துக்கு சொந்தமான 10 ஏக்கர் பூர்வீக நிலத்தை, பெங்களூரை சேர்ந்த பெண் ஒருவர் போலி ஆவணங்கள் உருவாக்கி பட்டா மாற்றம் செய்துள்ளார். இதனை ரத்து செய்ய என வலியுறுத்தி பேரண்டப்பள்ளியில் வாழும் சுபாச்சாரி மற்றும் உறவினர்கள் 30க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் தங்களது வீடுகளில் கருப்பு கொடி கட்டி ஒசூர் வருவாய்த்துறைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement