Load Image
Advertisement

சுற்றுலா பயணிகளை கவர தொங்கு தொட்டிகள் தயார்

நீலகிரி மாவட்டத்தில், கோடை சீசனுக்காக பூங்காக்கள் தயாராகிறது. குன்னூர் சிம்ஸ் பூங்காவில், சீசனுக்காக சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையில், ,4500 ஆயிரம் மலர் தொட்டிகள் தயார் செய்யும் பணி நடக்கிறது. தொங்கு மலர்தொட்டிகளில், சக்குலன்ஸ், டேபிள் ரோஸ் உள்ளிட்ட பல செடிகள் வைக்கப்பட்டள்ளது. இவை கோடை சீசனில், கண்ணாடி மாளிகை உட்பட பல்வேறு இடங்களில் காட்சிப்படுத்தப்பட உள்ளது. பூங்காவில் மலர் செடிகள் விற்பனை செய்யப்படுகிறது.
வருங்காலத்தை
ஆளப்போகும் தொழில்நுட்பங்கள் எவை?
தினமலர் வழிகாட்டி 2023 - அனுமதி இலவசம்

Send Hi to 91505 74441

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement