Load Image
Advertisement

குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் மக்கள் மறியல்

கரூர் மாவட்டம், மகாதானபுரம் ஊராட்சி 4வது வார்டு குடித்தெரு பகுதிகளில் 10 நாடகளாக குடிநீர் வழங்கப்படவில்லை இதனை கண்டித்து மேட்டுமகாதானபுரம் பகுதியில் 100க்கும் மேற்பட்டவர்கள் காலி குடங்களுடன் மறியல் போராட்டத்தில் ஈடுப்பட்டுனர். லாலாபேட்டை போலீசார் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஊராட்சி மன்ற தலைவர் உறுதியளித்தால் மட்டுமே மறியலை கைவிடுவதாக கூறி மக்கள் வாக்குவாதத்தில் ஈடுப்பட்டனர். மறியலால் கரூர், குளித்தலை சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
வருங்காலத்தை
ஆளப்போகும் தொழில்நுட்பங்கள் எவை?
தினமலர் வழிகாட்டி 2023 - அனுமதி இலவசம்

Send Hi to 91505 74441

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement