Load Image
Advertisement

காரமடையில் லாரி மோதி மயில் பலி

கோவை மாவட்டம், காரமடை மேம்பாலம் பகுதியில் உள்ள புதர்களில் அதிக மயில்கள் வாழ்கின்றன இன்று காலை சாலையை கடக்க முயன்ற மயில் மீது மேட்டுப்பாளையம் - கோவை சாலையில் வந்த லாரி மோதியது மயிலுக்கு பலத்த காயமடைந்த ஏற்பட்டது. வாகன ஓட்டிகள் மயிலை மீட்டு காரமடை வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர் வனத்துறையினர் சிகிச்சைக்கு எடுத்து சென்ற நிலையில் மயில் இறந்தது காரமடை பகுதி விபத்துகளில் மயில்கள் இறப்பதால் வாகன ஓட்டிகள் எச்சரிக்கையுடன் வாகனங்களை ஓட்ட வனத்துறையினர் கேட்டுகொன்டுள்ளனர்
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement