Load Image
Advertisement

தனுஷ்கோடி பகுதியில் 335 ஆமை குஞ்சுகள் கடலில் சேர்ப்பு

ராம நாதபுரம் வன உயிரின கோட்டத்தில், கடலோர பகுதியில் ஆமைகள் இட்டுச் செல்லும் முட்டைகளை சேகரித்து, குஞ்சுகளாக பொரித்து மீண்டும் கடலில் விடுகின்றனர். மண்டபம் வன சரக முட்டை பொரிப்பகத்தில் இதற்கான வசதிகள் உள்ளன. இங்கு பொரிக்கப்பட்ட 335 ஆமை குஞ்சுகளை, வன துறை அதிகாரிகள் தனுஷ்கோடி பகுதி கடலில் விட்டனர். ஐந்து இடங்களில் இருந்து 665 ஆமை முட்டைகளையும் சேகரித்தனர்.
வருங்காலத்தை
ஆளப்போகும் தொழில்நுட்பங்கள் எவை?
தினமலர் வழிகாட்டி 2023 - அனுமதி இலவசம்

Send Hi to 91505 74441

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement