Load Image
Advertisement

சோளிங்கர் லட்சுமி நரசிம்மர் கோயில் ஏகாதசி உற்சவம்

சோளிங்கர் லட்சுமி நரசிம்மர் கோயிலில் ஏகாதசி உற்சவம் நடக்கிறது. பக்தோசி பெருமாள் ஸ்ரீதேவி பூதேவிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. தங்க கேடயத்தில் சுவாமி எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement