Load Image
Advertisement

சிலை கடத்தல் தடுப்பு ஆணையம் ஹிந்து முன்னணி வேண்டுகோள்

ஹிந்து முன்னணி தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் அறிக்கை: கோவில்கள் ஹிந்துக்களின் வழிபாட்டுத்தலமாக மட்டும் இல்லாமல் வாழ்க்கையின் கலாசார பண்பாட்டு மையமாக திகழ்கின்றன. கோவில் சிலைகள் கலாசார மற்றும் கலை நுட்பத்தை பறைசாற்றுகின்றன. தமிழகத்தில் சிலைகள் திருடப்படுவது வாடிக்கையாக உள்ளது. திருட்டை தடுக்க தமிழக அரசு சிலை கடத்தல் தடுப்பு ஆணையம் அமைக்க வேண்டும் என கூறியுள்ளார்.
வருங்காலத்தை
ஆளப்போகும் தொழில்நுட்பங்கள் எவை?
தினமலர் வழிகாட்டி 2023 - அனுமதி இலவசம்

Send Hi to 91505 74441

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement