Load Image
Advertisement

ஏட்டிக்கு போட்டியாக காங்கிரஸ்! மோடி மீது உரிமை மீறல் நோட்டீஸ்

லண்டன் பேச்சில் பார்லிமென்ட்டை இழிவுபடுத்தி சபையின் உரிமையை மீறிவிட்டார் என ராகுல் மீது ராணுவ அமைச்சர் ராஜ்நாத்சிங் சபாநாயகரிடம் நோட்டீஸ் கொடுத்தார். பதிலடியாக மோடி மீது ராஜ்யசபா தலைவரிடம் உரிமை மீறல் நோட்டீஸ் கொடுத்துள்ளார் காங்கிரஸ் எம்பி வேணுகோபால். ராஜ்யசபாவில் 9-ம் தேதி பேசிய மோடி, "நேருவின் வாரிசுகள் அவரது பெயரை வைக்காமல் காந்தி என பெயர் சூட்டிக்கொள்வது ஏன்?" என கேட்டார். "நேரு பெயர் வைப்பதில் ஏதாவது தயக்கம், அவமானம் இருக்கிறதா? நீங்களே இப்படி தயங்கும் போது, நாங்கள் ஏன் அவரது பெயரை திட்டங்களில் பயன்படுத்த வேண்டும்?" என்றும் கேட்டார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement