Load Image
Advertisement

பிளஸ் 2 ஆங்கில தேர்வில் 49,000 பேர் ஆப்சென்ட்

பிளஸ் 2 ஆங்கில தேர்வில், 49 ஆயிரம் பேர் ஆப்சென்ட் ஆகியுள்ளனர். தமிழ் தேர்வு எழுதாதவர்களில் பலர் ஆங்கில தேர்வுக்கும் வரவில்லை. தமிழ் தேர்வை 51000 பேர் எழுதவில்லை. பிளஸ் 1ல் தோல்வி அடைந்தவர்கள் பிளஸ் 2 தேர்வோடு பிளஸ் 1 அரியர் தேர்வையும் எழுத வேண்டும் என்பதால் ஆப்சென்ட் அதிகரித்துள்ளதாக கல்வியாளர்கள் கூறுகின்றனர். தமிழ், ஆங்கிலம் தேர்வுக்கு ஆப்சென்ட் ஆனவர்களை கண்டறிந்து, அடுத்து வரும் தேர்வுகளை எழுத செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஆப்சென்ட் ஆனவர்கள், தேர்ச்சி பெறாதவர்களுக்கு சிறப்பு பயிற்சி அளித்து ஜூனில் நடக்கும் துணைத்தேர்வு எழுத செய்வோம் என்று பள்ளிக்கல்வி அமைச்சர் மகேஷ் கூறினார். தமிழை விட ஆங்கில தேர்வு சுலபமாக இருந்ததாக மாணவிகள் கூறினர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement