Load Image
Advertisement

அதிகரிக்கும் இன்ஃப்ளுயன்சா... விதிமுறைகளை பின்பற்றவும்... Shorts

இன்ஃப்ளுயன்சா பாதிப்பு அதிகரித்து வருவதால் முக கவசம் சமூக இடைவெளி உள்ளிட்ட பாதுகாப்பு நடைமுறைகளை கட்டாயமாக்க மருத்துவர்கள் வலியுறுத்தியுள்ளனர். தமிழகத்தில் கொரோனாவை போலவே எச்3என்2 தொற்றும் வாய் மூக்கு வழியாக வெளியேறும் நீர் துகள்கள் வழியாக பரவுகிறது. எனவே கொரோனா பரவலின் போது பின்பற்றிய பாதுகாப்பு நடைமுறைகளை கடைப்பிடிப்பது அவசியம் என மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement