Load Image
Advertisement

வெளிமாநில தொழிலாளர்கள் ஊருக்குபோனதால் பணிகள் பாதிப்பு

சென்னை சோழிங்கநல்லூரில் ஆவின் பால் பண்ணை உள்ளது. இங்கிருந்து தென் சென்னை மற்றும் சென்னை புறநகர் பகுதிகளுக்கு தினமும் ஐந்தரை லட்சம் லிட்டர் பால் சப்ளை செய்யப்படுகிறது. இதில், மூன்று லட்சம் லிட்டர் கார்டுதாரர்களுக்கு செல்கிறது. பால் பண்ணையில் வேலை செய்யும் நூற்றுக்கணக்கான வெளிமாநில தொழிலாளர்கள் சொந்த ஊர்களுக்கு சென்றதால் உள்ளூர் தொழிலாளர்கள் வேலையில் அமர்த்தப்பட்டனர். அவர்கள் அதிக ஊதியம் கேட்டு பணி செய்ய மறுத்ததால் லாரிகளில் பால் ஏற்றி அனுப்பும் பணி பாதிக்கப்பட்டது. கடந்த 2, 3 தினங்களாக பால் சப்ளை தாமதமானதால் மக்கள் பாதிக்கப்பட்டனர். தனியார் பாலை வாங்கும் நிலை ஏற்பட்டது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement