Load Image
Advertisement

விபத்தில் முடிந்த துாக்கம்!

மதுரை கூடல்புதுாரை சேர்ந்தவர் அஜய்குமார். இன்ஜினியர். திண்டுக்கல் டு மதுரைக்கு காரில் வந்தார். மதுரை - திண்டுக்கல் ரோட்டில் துாக்கக் கலக்கத்தில் காரை ஓட்டினார். கட்டுப்பாட்டை இழந்த கார் தாறுமாறாக ஓடி ரோட்டோரம் இருந்த போலீஸ் செக்போஸ்ட்டுக்குள் புகுந்தது. இந்த விபத்தில் செக்போஸ்ட் மற்றும் கார் அப்பளம் போல் நொறுங்கியது. செக்போஸ்ட்டில் டூட்டியில் இருந்த கான்ஸ்டபிள் மகேந்திரன் காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். கூடல்புதுார் போலீசார் விசாரிக்கின்றனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement