Load Image
Advertisement

கடின உழைப்பு மட்டுமே உயர்வு தரும் பத்மஸ்ரீ அனிதா பால்துரை 'அட்வைஸ்'

திருப்பூர் மாவட்டம் உடுமலை ஸ்ரீ ஜி வி ஜி விசாலாட்சி மகளிர் கல்லூரியின் மகளிரியல் மையம் சார்பாக சர்வதேச மகளிர் தின விழா கோலாகலமாக நடைபெற்றது. கல்லுாரி இயக்குனர் மஞ்சுளா தலைமை வகித்தார். செயலர் சுமதி கிருஷ்ண பிரசாத் முன்னிலை வகித்தார். கல்லுாரி முதல்வர் ராஜேஸ்வரி வரவேற்றார். சிறப்பு விருந்தினராக இந்தியக் கூடை பந்தாட்ட அணியின் முன்னாள் தலைவர் பத்மஸ்ரீ அனிதா பால்துரை பங்கேற்றார். NCC மாணவிகளின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார்..
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement