Load Image
Advertisement

ஆட்டோ மீது லாரி மோதல் 4 பேர் பலி

செங்கல்பட்டு மாவட்டம் ஊரப்பாக்கத்தில் இருந்து மேல்மலையனூர் கோயிலுக்கு சென்று விட்டு பெண் உட்பட நான்கு பேர் ஆட்டோவில் ஊரப்பாக்கத்துக்கு திரும்பிக்கொண்டிருந்தனர். திண்டிவனம் அடுத்த தீவனூர் அருகே சென்றபோது ஆட்டோ மீது லாரி மோதியது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement