Load Image
Advertisement

யானை தாக்கி திமுக நிர்வாகி, நண்பர் பலி

ஈரோடு வனப்பகுதியில் சம்பவம் ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் திமுக வடக்கு ஒன்றிய பொருளாளர் பொம்மையன். கடம்பூர் வனப்பகுதியில் நண்பர் சித்துமாரியுடன் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது, காட்டு யானை இருவரையும் தாக்கியது. சம்பவ இடத்திலேயே இறந்தனர். சடலங்களை கைப்பற்றி வனத்துறையினர் விசாரணை நடத்தினர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement