Load Image
Advertisement

பட்டாசு ஆலையில் வெடிவிபத்து பெண் பலி

கடலூர் பெரியகாட்டுகுப்பம் சிவனார்புரத்தில் கோசலை என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலை உள்ளது. வழக்கம்போல ஞாயிறு தொழிலாளர்கள் வேலை செய்து கொண்டிருந்தபோது, பட்டாசுகள் வெடித்துச் சிதறின. தீயில் சிக்கி மல்லிகா வயது 60 என்ற தொழிலாளி சம்பவ இடத்திலேயே இறந்தார். 8 பெண்கள் படுகாயம் அடைந்தனர். அனைவரும் கடலூர் மற்றும் புதுச்சேரி மருத்துவமனைகளில் அட்மிட் செய்யப்பட்டனர். வெடி மருந்துகள் உராய்வு காரணமாக வெடி விபத்து ஏற்பட்டது விசாரணையில் தெரியவந்தது. கடலூர் கலெக்டர் பாலசுப்பிரமணியன், எம்எல்ஏ ஐயப்பன் ஆகியோர் படுகாயம் அடைந்தவர்களுக்கு நேரில் ஆறுதல் கூறினர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement