Load Image
Advertisement

தேவர்கள் வழிபட்ட சிவன் கோயில் குழந்தை பாக்கியம் தரும் அமரேஸ்வரர்

அசுரர்களை வென்ற தேவர்கள், அவர்களுக்கு தான் அனைத்து சக்தியும் வல்லமையும் இருக்கிறது என்ற எண்ணத்தில் செருகுற்றி இருந்தனர். இதை போக்க இறைவன் யட்சனாக வந்து தேவசபையில் துரும்பு ஒன்றை நிறுத்தி இதை வெட்டுபவரே அசுரர்களை வென்ற வீரன் என அறிவித்தார். இந்திரன், திருமால், பிரமன் உள்ளிட்ட தேவர்கள் அனைவரும் தோற்று போனர். அப்போது தோன்றிய உமாதேவியார், துப்பினை நட்ட சிவபெருமானை வழிபடுமாறு கூறி மறைந்தார். அப்போது தான் தேவர்கள் காஞ்சி அமரம்பேடு கிராமத்தில் உள்ள சிவனை வழிபட்டனர். இந்த தலத்தின் பெயர் தான் அமரேஸ்வரம் ஆகும்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement