Load Image
Advertisement

மத்திய அரசு ஒதுக்கியது: எம்பி தகவல்

மதுரை ரயில் நிலைய விரிவாக்க பணிக்கு மத்திய அரசு ரூ.347 கோடி நிதி ஒதுக்கியுள்ளது. 3 ஆண்டுகளில் பணிகள் நிறைவடையும் என மதுரை எம்பி வெங்கடேசன் கூறினார். பயணிகள் தங்கும் அறை, நடைமேடைகள், பார்க்கிங் வசதிகள் மேம்படுத்தப்படுவதுடன், பெரியார் பஸ் நிலையத்தை ரயில் நிலையத்துடன் இணைப்பது போன்ற பணிகள் நடக்கவுள்ளது என தெரிவித்தார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement