Load Image
Advertisement

சென்னையில் மலேசிய முருகன் நடு பழனி கோயில் ஒரு விசிட் | Dinamalar

சுமார் 70 ஆண்டுகளுக்கு முன், பொள்ளாச்சியை சேர்ந்த முத்துசுவாமி என்ற மிராசுதாரர் , வட இந்திய யாத்திரை முடித்து, செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள கண்டிகைக்கு சென்றார். மலை மீது 4 ஆண்டுகள் தவம் இருந்தார். அவர் கனவில் வந்த குழந்தை முருகன் மலையில் ஒரு கோயில் எழுப்ப கூறினார். அச்சிறுபாக்கம் அருகேயுள்ள பெருங்கரணை ஊரில் மலையை கண்டறிந்தார். முருகன் சிலை நிறுவினார். ஊர் மக்கள் கோயில் கட்ட உதவினர். கோயிலை சீரமைக்க முத்துசுவாமி சித்தர் பெரும் பாடுபட்டார். இவரின் 50 ஆண்டு கால உழைப்பில் உருவானதே நடுபழனி கோயில். முருகப்பெருமான் பழனி பாலதண்டாயுத பாணியாகவே காட்சி தருவதால், கோயிலுக்கு நடு பழனி என பெயர் வைத்தார் காஞ்சி பெரியவர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement