Load Image
Advertisement

ப்ரீஸர் பாக்ஸ் ஷாக் அடித்து இளைஞர் பரிதாப பலி

துக்க நிகழ்ச்சியில் சம்பவம் சென்னை திருவொற்றியூரை சேர்ந்தவர் பள்ளி மாணவி அபிநயா. காதுவலிக்காக தனியார் மருத்துவமனையில் கடந்த 14ம் தேதி ஆபரேஷன் நடந்தது. ஆபரேஷனுக்கு பிறகு அபிநயா உடல்நிலை மோசமாகி இறந்தார். டாக்டர்களின் தவறான சிகிச்சையே சாவுக்கு காரணம் என உறவினர்கள் போராட்டம் நடத்தினர். பிறகு, மாணவியின் உடல் வீட்டுக்கு கொண்டு செல்லப்பட்டது. அக்கம் பக்கத்தினர் அஞ்சலி செலுத்தினர். அப்போது ப்ரீஸர் பாக்சில் மின்கசிவு ஏற்பட்டது. 5 பேர் மீது மின்சாரம் பாய்ந்தது. அனைவரும் ஆஸ்பிடலில் சேர்க்கப்பட்டனர். அங்கு, 19 வயது இளைஞர் அஜித் இறந்தார். 4 பேருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்படுகிறது. போலீசார் விசாரணை நடத்துகின்றனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement