Load Image
Advertisement

ஸ்டாலின் விளக்கம் அளிக்க வேண்டும் என்கிறார் வானதி

கோவை எம்எல்ஏ வானதி வெளியிட்ட அறிக்கை: தென்னையை பாதிக்கும் காண்டாமிருக வண்டுகளை ஒழிக்க வேளாண் துறை இனக்கவர்ச்சி பொறி வழங்குகிறது. இதை சென்னையை சேர்ந்த நிறுவனத்திடம் தலா 1,652 ரூபாய்க்கு கொள்முதல் செய்கிறது. மானியம் போக 952 ரூபாய்க்கு விவசாயிகளிடம் வழங்குகிறது. இந்த பொறி கோவை, திருப்பூர், ஈரோட்டில் 360 முதல் 450 ரூபாய்க்கே கிடைக்கிறது. ஆனால் 4 மடங்கு கூடுதல் விலைக்கு வாங்கி மெகா ஊழலில் வேளாண் துறை ஈடுபட்டுள்ளது. உடனே விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். முதல்வர், அமைச்சர் விளக்கம் அளிக்க வேண்டும் என வானதி வலியுறுத்தினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement