Load Image
Advertisement

ஏழுமலையான் போலவே கேட்டதை கொடுக்கும் வரம் தரும் பெருமாள்

சென்னை அருகே படப்பையில் உள்ள ஸ்ரீதேவி பூதேவி சமேத வரம் தரும் பெருமாள் கோயில் நுழைவு வளைவுடன் கிழக்கு நோக்கி உள்ளது. மூலவர் வரம் தரும் பெருமாள் சன்னதியில் ஸ்ரீதேவி, பூதேவி உள்ளார். மகா விஷ்ணுவின் தச அவதாரம் முக மண்டபத்தில் உள்ளது. அதே இடத்தில் அனுமன், கருடன், ராமரின் தரிசனத்தையும் பெறலாம்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement