Load Image
Advertisement

சென்னை ரயில் செங்கனூரில் நிற்காது வியாழக்கிழமை ரூட் மாற்றம் அறிவிப்பு


பிப்ரவரி 16 வியாழக்கிழமை திருவனந்தபுரத்தில் கிளம்பி வெள்ளி காலை சென்னை வரும் ரயில் எண் 12696 வேறு பாதைக்கு திருப்பப் பட்டுள்ளது. மாவேலிக்கர, செங்கனூர், திருவல்லா, செங்கனாசேரி, கோட்டயம் நிலையங்களுக்கு ரயில் வராது. மாற்று பாதையில் ஆலப்புழையில் ரயில் நிற்கும். தமிழ் மாத பிறப்பை ஒட்டி சபரிமலை செல்லும் வட தமிழக பக்தர்கள் திரும்பி வர செங்கனூர், கோட்டயம் நிலையங்களில் ரயில் ஏறுவது வழக்கம். அவர்கள் வியாழன் அன்று ஆலப்புழை செல்ல வேண்டும். அங்கு இரவு 8.19 க்கு வந்து 8.20 க்கு புறப்படும். செங்கனூரில் இருந்து 36 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது ஆலப்புழை.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement