Load Image
Advertisement

துருக்கி, சிரியா பூகம்பம் பலி 19,300ஐ தாண்டியது

இடிபாடுகளை அகற்ற, அகற்ற சடலங்கள் வருவதால் அதிர்ச்சி துருக்கி, சிரியா பூகம்பத்தில் இறந்தவர்கள் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே போகிறது. 4 நாளில் 19,300 சடலங்களை எடுத்துள்ளனர். 40 ஆயிரம் பேர் காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளனர். இடிபாடுகளை அகற்ற, அகற்ற சடலம் வருவதால், பலி 25 ஆயிரத்தை தாண்டும் என்கிறது மீட்பு படை. துருக்கியில் அதிகபட்சமாக 1939ல் 33 ஆயிரம் பேர், 1999ல் 17 ஆயிரம் பேர் பூகம்பத்தால் மரணம் அடைந்துள்ளனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement