Load Image
Advertisement

குடிநீர் தொட்டிக்குள் நாயின் சடலம்! அடித்து கொன்று போட்டது யார்?

விருதுநகர் மாவட்டம், புதுக்கோட்டை பிள்ளையார் கோயில் அருகே மேல்நிலை தொட்டி உள்ளது. இங்கிருந்து 500 வீடுகளுக்கு குடிநீர் சப்ளை ஆகிறது. 2 வாரத்திற்கு ஒருமுறை தொட்டியை சுத்தம் செய்வார்கள். திங்களன்று ஊழியர்கள் சுத்தம் செய்ய சென்றபோது, தொட்டிக்குள் அழுகிய நிலையில் நாயின் சடலம் கிடந்தது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement