Load Image
Advertisement

2 கிமீ தண்டவாளம் திருட்டு ஆர்பிஎப் வீரர்கள் உடந்தை... பீகாரில் வினோத சம்பவம்

பீகாரின் சமஸ்திபூர் மாவட்டம் பந்தவுல் Pandaul ரயில் நிலையத்தில் இருந்து லோஹத் Lohat சர்க்கரை ஆலை வரை சரக்கு ரயில் போக்குவரத்துக்காக 2 கி.மீ.தூரத்துக்கு தண்டவாளம் இருந்தது. சில ஆண்டுகளுக்கு முன் ஆலை மூடப்பட்டதால் அந்த தண்டவாளத்தில் ரயில்கள் இயக்கப்படவில்லை. இந்த தண்டவாளத்தை சிறிது சிறிதாக பெயர்த்து எடுத்து மர்ம ஆசாமிகள் திருடிச் சென்றனர். இதுதொடர்பாக, ரயில்வே பாதுகாப்பு படையை சேர்ந்த 2 ஊழியர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். தண்டவாள திருட்டுக்கு ரயில்வே பாதுகாப்புப்படை வீரர்களும் உடந்தையாக இருந்ததாக கூறப்படுகிறது. அதுபற்றி விசாரிக்க குழு அமைத்து ரயில்வே உத்தரவிட்டுள்ளது.
+2 மாணவர்களே!
என்ன படித்தால் சிறந்த எதிர்காலம்?
தினமலர் வழிகாட்டி 2023 அனுமதி இலவசம்

Send Hi to 91505 74441

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement