Load Image
Advertisement

மகரம்

உத்திராடம் 2, 3, 4: வேலையில் கவனம் தேவை. நேர்மையான செயல்களில் நன்மை உண்டாகும். திருவோணம்: திட்டமிட்ட செயல் நிறைவேறாமல் போகும். முயற்சியில் குழப்ப நிலை உண்டாகும். அவிட்டம் 1, 2: புதிய முயற்சிகள் இழுபறியாகும் என்பதால் தள்ளி வைப்பது நன்மையாகும்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement