Load Image
Advertisement

தமிழில் 52 வழக்கின் தீர்ப்பு வெளியீடு

சுப்ரீம்கோர்ட் தீர்ப்புகள் மாநில மொழிகளில் வெளியிட திட்டமிட்டு வருவதாக தலைமை நீதிபதி சந்திரசூட் அண்மையில் கூறி இருந்தார். தீர்ப்புகளை மொழிபெயர்க்க ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் 6 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது. குடியரசுத் தினத்தை முன்னிட்டு 1000-க்கும் மேற்பட்ட தீர்ப்புகள் தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளில் வெளியாகியுள்ளது. 52 வழக்கின் தீர்ப்புகள் தமிழிலும், 29 தீர்ப்புகள் மலையாளத்திலும், 28 தெலுங்கிலும், 21 ஒடியா மொழியிலும் வந்துள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement