
இவ்வளவு கஷ்டப்பட்டு அந்தக் குழந்தையின் நல்ல எதிர்காலத்தைப் பாழடித்துவிட்டனர். இதற்கு பாராட்டு வேறு ஒரு கேடு!

Courtன் சட்டதிட்டம் எப்படியோ ஆனால் தாய் சரியில்லை. 1) திருமணமாகமலேயே குழந்தை பெற்றுள்ளார். 2) பணத்திற்காக விற்றுள்ளார். 3) கூடுதல் பணத்திற்காக தானே விற்ற குழந்தையைக் காணவில்லை என பொய்புகார் கொடுத்துள்ளார். இக்குழந்தையின் அம்மா என்று கூறிக்கொள்ள ஒரு அருகதையும் இல்லை. ஆனால் பாக்யஷிரி குழந்தை வேண்டும் என்று தங்களது பணத்தை ₹5 இலட்சம் இழக்க தயாரானவர்கள் கண்டிப்பாக நன்றாக வளர்க்க வாய்ப்புள்ளது. நீதிமன்றம் தங்களது குழந்தையாக நிகழ் மற்றும் எதிர் காலத்திலேயும் குறையின்றி வளர்பார்கள் என்பதை உறுதி பெற வழிகள் உண்டாக்கி குழந்தையையும் பாக்யஷிரிக்கே கொடுத்து விடலாம். சட்டப்படி தத்து எடுக்கவில்லை என்று தண்டிக்க வேண்டாம். ஆர்வக் கோளாரில் தவறு இழைத்திருக்கலாம்.
தொடர்புடையவை
Autoplay
தொடர்புடையவை
