Load Image
Advertisement

முதல் நாளே சர்வர் முடங்கியது நீண்ட நேரம் காத்திருந்த மக்கள்

பொங்கல் பரிசு பரிதாபங்கள் 2.19 கோடி அரிசி ரேஷன் கார்டுகளுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் பணி தமிழகமெங்கும் ரேஷன் கடைகளில் தொடங்கியுள்ள்து. ஒரு ரேஷன் கடைக்கு நாளொன்றுக்கு 150 முதல் 200 பேருக்கு பரிசு தொகுப்பு கொடுக்க டோக்கன்கள் வழங்கப்பட்டுள்ளது. அவா்களுக்கான தேதி, நேரம் உள்ளிட்ட விவரங்கள் டோக்கன்களில் அச்சிடப்பட்டுள்ளன. அதில் குறிப்பிடப்பட்ட நேரத்தில் ரேஷன் கடைகளுக்கு வந்து பொதுமக்கள் வரிசையில் காத்திருந்தனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement